ஜெசிகா அன்னையர் தினத்துக்காக சமர்ப்பணம் செய்த பாடல்!!

உலகிலுள்ள அனைத்து அன்னையர்களையும் போற்றும் நாளான “அன்னையர் தினம்” இன்று (14) அனைவராலும் கொண்டாடப்படுகின்றது.

அந்த வகையில் உலகிலுள்ள அனைத்து அன்னையர்களுக்காகவும் “உயிரும் நீயே, உடலும் நீயே, உறவும் நீயே, தாயே…” என்ற பாடலை ஈழத்துச்சிறுமி ஒருவர் சமர்ப்பணமாக வெளியிட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் “சூப்பர் சிங்கர் 4” நிகழ்ச்சியில் கனடா வாழ் ஈழத்துச் சிறுமி ஜெசிகா (Jessica Judes) இரண்டாவது இடம் பிடித்தார்.

அவரே “உயிரும் நீயே, உடலும் நீயே…” என்ற பாடலை அன்னையர் தினத்துக்காக பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.