ஞானமாமணி“ கண்ணன்(மாஸ்ரர்)மதிப்பளிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

„இசைவாணர்“ „இசைக்கலை
ஞானமாமணி“
கண்ணன்(மாஸ்ரர்)ஐயா அவர்களுக்கு 26.10.2019அன்று யேர்மன் வூப்பற்றால் நகரில் இனிதே சிறப்புற நடைபெற்ற மதிப்பளிப்பு மாண்பேற்றல் நிகழ்வின் போது இணைந்து பங்கேற்று பலவழிகளிலும் உதவியும் ஒத்துழைப்பும் வழங்கிய யேர்மன், நெதர்லாந்து வாழ் சக கலைஞர்களுக்கும் மக்கள்அனைவருக்கும்,மனமார்ந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
„வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.“
அன்புடன் உங்கள்
சண். தேவகுருபரன் .???