டோட்முண்ட நகரில் 07.04.19 அன்று திரு.குணா கவியழகன் இரு நாவல்கள் வெளியீடு..!

எழுத்தாளர் திரு.குணா கவியழகன் அவர்களின் „போருழல் காதை“ „கர்ப்ப நிலம்“ ஆகிய இரு நாவல்களையும் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 07.04.19 அன்று அறிமுகம் செய்து வைக்கின்றது.

எனவே அனைவரையும் இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு பணிவன்பாக வேண்டுகிறோம்.

-பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்