டோர்ட்முண்ட் நகரில் 15.06.2019வெளியிடப்பட்ட காற்றுவெளியிசை சிறப்புடன் நிறைவு கண்டது

காற்றுவெளியிசை 15.06.2019 யேர்மனியில் உள்ள டோட்முண்ட் நகரில் ஈழத்துக் கலைஞர்களின் புதிய அத்தியாயமாக வெளியிடப்பட்ட காற்றுவெளியிசையின் வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பித்த கவிஞர்கள் பாடலாசிரியர்கள் இசைக்கலைஞர்கள் நாட்டியக்கலைஞர்கள் மற்றும் இனிய உறவுகள் அனைவருக்கும் நன்றிகள். கூறி நிற்கின்றார்கள் இதன் ஏற்பாட்டாளர்கள்