தனுக்குட்டியின் படைப்பான „கடலினை அடையாத நதிகள்“ சிறுகதைத் தொகுப்புவௌியீடு 06.08.2017

எதிர் வரும் 06/08/2017 (ஞாயிற்றுக் கிழமை)நேரம் 3.00 மணியளவி்ல் முல்லைத்தீவு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லம் கேட்போர் கூடத்தில் தனுக்குட்டி படைப்பான „கடலினை அடையாத நதிகள்“ சிறுகதைத் தொகுப்பும் மற்றும் இந்தியப் படைப்பாளி கவிஞர், இணைப்பேராசிரியர் அகத்தியாவின் படைப்பில் உருவான „முகமறை“ கவிதை நூலும் வெளியிடப்படவுள்ளது என்பதை மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்வதுடன். இயன்றவரை இன் நிகழ்வில் கலந்து எமக்கு ஆதரவு தரும்படி அன்புடன்  அழைக்கின்றார்கள்
வெளியீட்டாளர்களில் ஒருவரான
தனுக்குட்டி அவர்கள்