தனுக்குட்டி கலைப் பயணத்தில் கிடைக்கப்பெற்ற ஜந்தாவது விருது

„இரட்டிப்பு மகிழ்ச்சி“ என்கிறார் தனுக்குட்டி தனது கலைப் பயணத்தில் கிடைக்கப்பெற்ற ஜந்தாவது விருது மூன்றாவது இசைத்தமிழன் விருது ஆகும்.

தனது கலைப்பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி. சிறப்பாக இவ்விருதினை இசையமைப்பாளர் முகமட் சமீல் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். என்கிறார் தனுக்குட்டி

அத்துடன் தாயகத்தில் அண்மையில் வெளியான „கடலினை அடையாத நதிகள்“ என்ற
தன்னுடைய சிறு கதைத் தொகுப்பை வெளியிட உழைத்த ஜோ புரட்சி அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதுடன், இன்நூலின் பிரதிகளைப் பெற்றுக்கொண்ட பாடலாசிரியர்களான செல்வா முகுந்தன்,svr பாமினி,அறிவிப்பாளர் குமணன் அனைவருக்கும் நன்றி.
அன்புடன்
தனுக்குட்டி