தனு அவர்களின்“கடலை அடையாத நதிகள்“ சிறுகதைநுால் வெளியிடப்பட்டுள்ளது

தாயகத்தில் தனுக்குட்டியின் சிறுகதை நூலான „கடலை அடையாத நதிகள்“ என்ற நூல் தொகுப்பு வெளியிடப்பட்டடுள்ளது,

இவர் பலபாடல்கள், கவிதைகள், சமையல் நுால்கள் என்று வெளியிட்டு வருகின்றது வாழ்த்துதலுக்கு உரியது