தமிழருவி 2017லில் ஊடகவித்தகர் கௌரவம் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது

நேற்றய தினம் எசன் தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தினரால் திரு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தியும் அவர்பாரியாரும் சிறப்புப்பாக தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தினரால் கௌரவிக்கப்பட்டு ஊடகவித்தகர் என்ற கௌரவும் திரு ந‌யினை விஐயனால் வழக்கப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குரியது,

அரங்கில் பல்சுவை நிகழ்வுகள்தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தில் கலைகளை கற்றவர்கள் மேடைநிகழ்வுகளை வழங்க

தாளவாத்தியங்கள் வீணை, வயலின், சுரத்தட்டு என்று கற்றதை சிறப்புற இளம் கலைஞர்கள் பார்வையாளருக்கு நிகழ்வாக்கியது மிகச்சிறப்பு இதனுடன் நடனங்கள் இளையோர் நடிப்பில் இருநாடகங்கள் என வந்தோர் சிறப்பு எனச்சொல்லும் அளவுக்கு நிகழ்வுகள் அமைந்திருந்தது

இதில் இந்தியாவில் வந்திருந்தவரும் எமது பக்கவாத்தியத்தில் சங்கீத கச்சேரிஎமது சிறார்களின் வாய்ப்பாட்டு என சிறப்புற மேடையில் இடம்பெற்றது,

இதைஎல்லாம் செயல்வடிவமாக்கிய ந‌யினை விஐன் குடும்பத்தாரின் கலையார்வம் அவர்களின் அற்றலின் சிறப்பால் இன்நிகழ்வு சிறப்புக்கண்டது

இவ்வவு சிறப்புடன் திரு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தியும் அவர்பாரியாரும் சிறப்புப்பாக தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தினரால் கொரவிக்கப்பட்டு ஊடகவித்தகர் என்ற கௌரவும் சிறப்பைத்தந்தது 12 ஆண்டுகள் பண்ணாகம் இணையத்தை பணியாக எடுத்துச்செல்லும் ஊடகவித்தகர் உங்கள் பணிதொடரவாழ்த்துக்கள் stsstudio.comஇணைய நிர்வாகம்