தமிழர் அரங்கத்தில் (15.01.2018) அன்று சிறப்பாக நடந்தேறி பொங்கள்விழா

 

தமிழர் அரங்கத்தில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மற்றும் கடவுள் மறுப்பாளர்கள் என்றோம் எல்லோரும் இணைந்து பொதுவான தமிழர் திருநாளாக தைப் பொங்கலைக் கொண்டாடப்பட்டது இதில். பாராம்பரியக் கலைகள் சிறப்புற்றனதாக கூத்து பாசையூர் யேசுதாசனுடன் பல கலைஞர்கள் இணைந்ததாகவும், பாரம்பரியத்துடன் பறையிசையும், பேச்சுகள், சிறுவர் நடனங்கள், என பல்சுவைநிறைந்த நற்சுவைதந்த பொங்கள் விழாவாக அமைந்தது என்பது சிறப்பான செய்தியாகும்,

(படங்கள்) தமிழ்.எம்.ரிவி)