நம்மவர் மத்தியில் சிறப்பாக படல் போட்டிகள்மூலம் தமது தனித்துவத்தைக்காட்டி நிற்கும் எங்கள் சிறார்களுக்கு இன்னும் ஓர் களமாக இவர்கள் திறமைக்கு வழிசேர்க்க தமிழர் புனர்வாழ்வுக்களகம் பிறான்ஸ் நடாத்தும் இராக சங்கமம் 12.10 2019
நடைபெறவுள்ளது;
இன் நிகழ்வில் இகைலந்துகொள்வோருக்கான நடுவர்களாக தாயகத்தில் புகழ் பூத்த இசையமைப்பாளர் ஈழத்து திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் மட்டுமல்ல பல ஆயிரம் மேடைகண்ட இவர் தாயப்போர்காலப்பாடல்களின் ஆசான் பல இசைக்கலைஞர்களை உருவாக்கிய மேதை கண்ணக் மாஸ்ரர்; அவர்புதல்வன் இன்று இந்திப்படங்களுக்கு இசையமைத்துவருபவர் சாயீதர்சன், இவர்களுடன் வர்ணராமேஸ்வரன் என நடுவர்களாக சிறப்பிக்கின்றார்கள் உங்கள் திறமைகளுக்கு இது சிறப்புக்களமாகும், பார்வையாளர்கள் இதைத் தவறவிடாதீர்கள்