‚தமிழ்மாணி‘ விருதினைப் பெற்றுக் கொண்ட தமிழாலய ஆசிரியை திருமதி. ஜெயகலா ஜெயரட்ணம்.
தமிழக் கல்விக் கழக ஆசிரியையான திருமதி.ஜெயகலா ஜெயரட்ணம் பல ஆண்டுகளாக தமிழ்மொழி ஆசிரியையாகச் சேவையாற்றி வருகின்றார்.
அவரின் சேவையைப் பாராட்டி பேராசிரியர்களான திரு.திருமதி .சண்முகதாஸ் மனோன்மணி தம்பதிகள் அவருக்கு தமிழ்மாணி என்ற விருதினை வழங்கிக் கௌரவித்தனர்.