தாயக கலைஞர்களின் மூன்று இசைத்தட்டுக்களின் வெளியீட்டு 23 -11-2019

வணக்கம் உறவுகளே… எதிர் வரும் நவம்பர் 23 -11-2019 அன்று
யுகம் கலையகத்தால் உருவாக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்படும்
மூன்று இசைத்தட்டுக்களின் வெளியீட்டு நிகழ்வு. தாயக கலைஞர்களின்
ஒரு சேர்ந்த கூட்டு உழைப்பால் தாயக உணர்வைத் தாங்கி வெளி வருகிறது.
மதியம் 1.00 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகும். அனைத்து தேச
உணர்வாளர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பிக்குமாறு உரிமை அன்போடு
கேட்டு நிற்கிறோம்…

இசைத்தட்டுகள்: “வீர யாத்திரை”
இசை, இசைப்பிரியன்.
பாடல் வரிகள், கலைப்பரிதி.

“நிமிர்ந்து நில் நெருப்பாய்”
இசை, முகிலரசன்
பாடல் வரிகள், கலைப்பரிதி.

“காவியக் காற்று”
இசை, இசைப்பிரியன்
பாடல் வரிகள், கலைப்பரிதி.

உருவாக்கம்: யுகம் கலையகம்.

வெளியீடு,
இடம்- Mehrzweck Halle
Rebgasse 37,
4446 Buckten
Switzerland.