*******தாய் மொழி *****

வாய்மொழிவது, தமிழ்மொழியானதால்,
வந்தவரெல்லாம் தமிழராகிட முடியாது.
தாய் மொழி என்பது உன் உத்திரம்,
தானாக ஊற்றெடுக்கும் உரிமை அது.
நாய் போல குரைப்பதனால் நாமெல்லாம்,
நன்றி உள்ள நாய்களாகிட முடியாது.
சேய் யாய் பிறக்கையில் நீ செந்தமிழ்
செல்வனாகப் பிறந்து பார் புரியும்.
தூய்மையான தமிழ் உணர்வும் அதன்
துடிப்பும் எழும் உன் உத்திரத்தில்.
தமிழ் நேசன்