திருமதி புனிதமலர் பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழகத்தால் கௌரவிக்கப்படுகிறார்

நமது கலையை நாமே வளர்ப்போம்!! என்ற கோஷமும் செயல்பாடும் நம்மவர்கள் பலராலும் பலகாலமாக எட்டுத்திக்குலிமிருந்து எழுவது ஆரோக்கியமானதே வாழ்த்துவோம் வரவேற்போம்.

எதிர்வரும் 29.10.2017 அன்று தாயகத்திலிருந்து தொடர்ந்து புலம்பெயர்ந்து பிரான்ஸிலும் கலைச்சேவையாற்றி வரும் திருமதி புனிதமலர் கவிரட்ணசிங்கம் அவர்கள் பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழகத்தால் „ஈழத்தமிழ்விழி“ விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்.

நீண்ட காலமாக முகநூலில் கலைஞர்கள் பற்றி நெஞ்சுக்கு பக்கத்தில் என்ற தொடரை எழுதிவரும் தம்பி தீபன் அவர்பற்றி இப்படி பதிவிடுகிறார்.::