சிறுவையூர்கலைஞர் சத்திதாசன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர்,
இவரின் வில்லிசை யாழ்பகுதிகளில் பல பாகங்களிலும் இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ,21.1.2019 தைப்பூசத்திருநாள்தனில் சத்திதாசன் வில்லிசையும் சிறப்புற இடம் பெற்றது