.தொழிலதிபர் நந்தீஸ் அவர்களுக்கு இளையோர்களால் அமிர்தானந்த சுரப்பி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது 27.12.2018

பிரிஸ்ஸிகாஅவர்களின் முதலாவது பிறந்தநாள் வாழ்த்து 27.12.2018 சிறப்பாக நடைபெற்றது இன்நிகழ்வில்
தொழிலதிபர் (நந்தீஸ்)  திரு.நந்தகுமார் அவர்களுக்கு இளையோர்களால் அமிர்தானந்த சுரப்பி விருது வழங்கி கௌரவிப்பும்.கவிமாமணி- . வெற்றிமணி ..உலகக்கோவில் .. ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலயகுரு . தமிழருவி ஆசிரியர்கள் மற்றும் சக்திவேல் போன்றோரின் வாழ்த்துக்களும் என இவருக்கான கௌரவிப்பு

சிறப்புள்ளதாவும் இவர்செய்கின்ற பணிக்கு உகந்ததாகவும் உள்ளது ‌,தேவை அறிந்து எமது உறவுகளுக்கும் ஆலயப்பணிகளுக்கும், அன்னதானங்களுக்கும், எமது உறவுகள்  வேலை தேடியபோது தன்னால் முடிந்த வரை அவர்களை அரவனைத்து தேவை அறிந்து சேவை செய்யும் தொழிலதிபர் திரு . நந்தகுமார் அவர்களின் இந்தவாழ்த்துதலுக்கு உரியவருக்கு இந்தவேளை இவருக்கு
stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

ஆகிய இணைத்தளங்கள்

STSதமிழ்Tv‌ 

 

 

 சிறப்பான வேவைகளுக்கு வாழ்தி நிற்கின்றனர்
நன்றே செய் அதை இன்றே செல் நந்தகுமார்போல் சிப்பாக! என வாழ்க உங்கள் பணி தொடர்க நற்‌சேவைகள்  எனவாழ்த்துகிறோம்