நமது கலைஞர்களை சிறப்பாகக்கௌரவிப்பது மகிழ்ச்சி அழிக்கிறது

நமது கலைஞர்களை சிறப்பாகக்கௌரவிப்பது மகிழ்ச்சி அழிக்கிறது வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு கௌரவம் என்பது வரப்பிரசாதம். அவர்களை உற்சாகப்படுத்தி மென்மேலும் திறமையாளர்களாக தம்மை வளர்த்துக்கொள்ள இக்கௌரவிப்பு பேருதவிசெய்கிறது. இதைப்புரிந்துகொண்டு சரியான தருணத்தில் கௌரவிப்பை வழங்கும் நல் உள்ளங்களை நாம் எல்லோரும் நிச்சயமாக பாராட்டியாகவேண்டும். கலையை உழப்பூர்வமாக ரசிப்பவர்களுக்கு கலைஞர்கள் மேலான நன்மதிப்பு எப்பவுமே மிக அதிகமாகவே இருக்கும் . அவர்கள் எப்பொழுதும் நமது கலைஞர்களை வாழ்த்திக்கொண்டேயிருப்பார்கள்!!!!!

அன்புடன் 
ஈசன் சரண்.