நம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கஅழைக்கின்றோம்

தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நோர்வேயில் இளம் சந்ததியினர் ஒன்று சேர்ந்து உதவும் வகையில் நடைபெற உள்ளது நம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில் நோர்வே வாழ் தமிழர்கள் எல்லோரும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்