நல்லூர் கந்தசுவாமி மஞ்சத் திருவிழா(06.08.2017)

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின்மஞ்சத் திருவிழா(06.08.2017)காலை_உற்சவம் இன்று பகல்மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும் நெஞ்சுருகவைத்தது