நாடகவியலாளர் ஜே.ஏ.சேகரன்,இருதயமேரிதம்பதியினர்திருமணநாள்வாழ்த்து

பிரான்ஸில் வாழும் மூத்த நாடகவியலாளர் ஜே.ஏ.சேகரன்,இருதயமேரி தம்பதியினர் இல்லறத்தில் இணைந்து 09.06.19 இன்று 40 ஆண்டுகள். இறையாசியுடன் கூடிய நல்வாழ்த்துக்கள்.
பாரிஸ் பாலம் படைப்பகத்தின் ஸ்தாபகரும் மூத்த நாடகவியலாளருமான ஜே.ஏ.சேகரன் (ஜூலியஸ் அலெக்ஸாண்டர்)இருதயமேரி தம்பதியினரின் 40 வது ஆண்டு நிறைவு நல்நாள் உங்களுடன் இணைந்து பாரிஸ் பாலம் படைப்பகத்தினராகி நாங்களும் தம்பதியினர் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்கிறோம் (K.P.L)