நாடித்துடிப்பின்றி வீதியில் !

வான் கலமொன்று
வீதியோரமாக…

பாடிப்பறந்த கலம்
ஓடி உருக்குலைந்து
நாடித்துடிப்பின்றி
வீதிக்கு வந்ததே…

ஆட்டம் போடும் சில
மனிதர் வாழ்வின்
முடிவுகள் கூட
வீதியோரமே.!

ஆக்கம் ஈசன் சரண்.