நாவல் வெளியீட்டு விழாவில்.படைப்பாளி தீபதிலகையும், தனுவும் கௌர விக்கப்பட்டார்!

நெகிழ்வான தருணம்.
?தாயகத்தில் 12/08/2018 அன்று நடந்தேறிய ‚மகிழம்பூவும் அறுகம் புல்லும்‘ நாவல் வெளியீட்டு விழாவில்
இலண்டன் வாழ் படைப்பாளி தீபதிலகை எழுதிய ‚மகிழம்பூவும் அறுகம் புல்லும்‘ நாவலின் வெளியீட்டை ஈழத்தின் வவுனியா தமிழ் விருட்சம், எஃப்.எம்.ஈ ஊடகக் கல்லூரி, வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகம் என்பன இணைந்து நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தன. இன் நிகழ்வில் நூலாசிரியரை தமிழ் விருட்சம் சார்பாக கெளரவித்த போது எம் தாய் மண்ணில் தனுவும் கௌர
விக்கப்பட்டார்இக்கௌரவத்தைப் பெற்றுக்கொண்டதில் பெருமகிழ்ச்சி.மிக்க நன்றி