நியதி..



இடம்
மாறினால்
தடம்
மாறும்..
குணம்
மாறினால்
செயல்
மாறும்.
நிறம்
மாறினால்
நிஜம்
மாறும்.
உறவு
மாறினால்
உணர்வு
மாறும்.
சுயம்
மாறினால்
சுகம்
மாறும்.
மொழி
மாறினால்
அடையாளம்
மாறும்.
குரல்
மாறினால்
இனம்
அழியும்…

தயாநிதி