நீ மனிதமிருகம்!– கவி- மயிலையூர்இந்திரன் (பிரான்ஸ்)

பலரை ஏமாற்றி
சொத்துக்கள்சேர்க்கும்
பாவிகளே , வஞ்சகர்களே
நீங்கள் சேர்ப்பது
பாவத்தின் சொத்து –
அதனால் நீ பலமடங்கு
இழக்கப்போகின்றாய்
நிம்மதியை இழந்து
நோயில்படுத்து
உன் ஜீவன்
துடிதுடிக்கப்போகின்றது
உன்முகத்தில்
மரணக்கோடுகளே
கைஏந்தி தெருவிலே
பிச்சை எடுகப்போகின்றாய்
என்பதை தெரிந்துகொள்

                                                                                                           — கவி- மயிலையூர்இந்திரன் (பிரான்ஸ்)