„நுவலி“ எனும் பெயரில் வெளிவருகிறது..சேமமடுவூர் சிவகேசவன் ஆய்வுக் கட்டுரை

சேமமடுவூர் சிவகேசவன்ஆய்வுக் கட்டுரைகளைச் சுமந்த தொகுப்பு „நுவலி“ எனும் பெயரில் வெளிவருகிறது……
இந் நூலின் அச்சுப் பணிகள் நேர்த்தியாக நிறைவேறிவிட்டன…அட்டைப் படத்தினை வரைந்த கலைஞர்.ஏ.ஓ.அனல் அவர்களுக்கும், எனக்கு பக்கபலமாய் இருக்கும் அன்புள்ளங்களிற்கும்,அச்சிட்ட அச்சகத்தார்க்கும் நன்றிகள் பல கோடி…
(மிக விரைவில் சேமமடுவூர் சிவகேசவன் நூல்கள் யாவற்றினதும் அறிமுக விழாவை ஒழுங்கமைக்க எதிர்பார்க்கிறது…..)