நெடுந்தீவு முகிலனில் வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை

கடந்த 10.03.2019 யேர்மனியில் மகளிர்தினத்தை முன்னிட்டு நெடுந்தீவு முகிலனில் வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை (கவிதை நூல் ) வெளியிட்டுவிழாவில் முதல் பிரதியை வெற்றிமணி ஆசிரியர் ஆசியா சமுத்திரம் உரிமையாளர் திரு.இ.இரகுநாதன் அவர்களுக்கு வழங்குகின்றார். அருகே நூலாசிரியர் நெடுந்தீவு முகிலன் மற்றும் ETR வானொலி அதிபர் அகரம் சஞ்சிகை ஆசிரியர் ரவீந்திரன் ,எழுத்தாளர் வி.சபேசன் அகியோர்