நோர்வே நாட்டில் “ தமிழ்முரசம் “ வானொலியின் ஏற்பாட்டில் அறிமுகம்“பகிரப்படாதபக்கங்கள்” 10.06.2019



“பகிரப்படாதபக்கங்கள்” பல தடைகளை தாண்டி பலரிடம் போய் சேர்ந்து கொண்டிருக்கும் விடுதலைப் போராட்டத்தின் சாட்சியம். இப்போது நோர்வே நாட்டில் “ தமிழ்முரசம் “ வானொலியின் ஏற்பாட்டில் அறிமுகம் காண இருக்கின்றது. ஜேர்மனியின் பல பாகங்களில் நடைபெற்ற அறிமுகங்களில் மக்களின் கைகளுக்கு சத்தம் இல்லாமல் போய் சேர்ந்திருக்கும் இப் புத்தகம் ஜேர்மனியை தாண்டி நோர்வே நாட்டில் அறிமுகமாகின்றது.

அன்பான நோர்வே மக்களே…! 
வாருங்கள் எம் கரங்களைப் பற்றிக் கொள்ளுங்கள்.

நன்றி