பகீரதி கணேசலிங்கம் அவர்களின்பரதநாட்டிய 29.09.2018அரங்கேற்றம்

தமிழுக்கு தொண்டு
“உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் “துரைகணேசலிங்கம் .கலைக்கு தொண்டு “நாட்டிய கலாஜோதி “ பகீரதி கணேசலிங்கம்
தமிழும் கலையும் புலம்பெயர் மண்ணில் சிறப்புற
வாழ்த்துகின்றோம்.

நேற்று சிறப்பாக நடைபெற்ற
பரதநாட்டிய அரங்கேற்றம் திரு.திருமதி கணேசலிங்கம் தம்பதிகளின் செல்வப்புதல்வியும்
.திருமதி .அமலா.அன்ரனி சுரேஷ்குமார் அவ்ர்களின் மாணவியும் “நாட்டிய கலாஜோதி “ பகீரதி கணேசலிங்கம் அவர்களின்பரதநாட்டிய அரங்கேற்றம் .புகழ்பெற்ற பக்க வாத்திய கலைஞர்களுடன் அரங்கம் அதிர கரவொலி மத்தியில் நடைபெற்ற காட்சி பதிவுகள் .
பாருங்கள். இந்தப் பதிவு எமது இளம் பிள்ளைகளுக்கு .கலைஞர்களுக்கு மிகவும் மன உறுதியை ஏற்ப்படுத்தும் என்பது திண்ணம் .
தமிழன்புடன்
பி.எஸ். இராஜகருணா
02.09.2019