”பனைமரக்காடு” திரைப்படமானது ராஜா 2 திரையரங்கில் எதிர் வரும் 07-04-2019

மூத்த இயக்குனர்களில் ஒருவரான திரு கேசவராஜன் அவர்களின் முயற்சியில் உருவாகி கடந்த வருடம் வெளியிடப்பட்ட ”பனைமரக்காடு” திரைப்படமானது மீளவும் திரையிடப்படுகிறது.
ராஜா 2 திரையரங்கில் எதிர் வரும் 07-04-2019 இல் … காலை 10.30,பிற்பகல் 4.30 காட்சிகளாக காண்பிக்கப்பட இருக்கிறது.
தவற விட்ட அனைவரையும் கண்டுகளிக்க அழைக்கிறோம்