பல்துறைக்கலைஞரும் பொதுத்தொண்டருமான குமாரு யோகேஸ் இன்று கம்போடிய 20..09.2019 பயணம்

கம்போடிய தேசத்தில் வரும் 20_9_2019 நடைபெறவுள்ள கவிஞர் மாநாட்டில் கலந்து கொள்ள பல்துறைக்கலைஞரும் பொதுத்தொண்டருமான குமாரு யோகேஸ் இன்று கம்போடிய செல்கின்றார் இவர் பல்துறை கலை வித்தர்கள் இவருக்கு மதிப்பளித்து கவிஞர் மாநாட்டிற்கு அழைக்கும் அந்த நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்