லண்டனில் வாழ்ந்துவரும் பாலா ரவி அவர்கள் பாடகராக தான் சிறப்புறுவதுபோல் மற்றயகலைஞர்களையும் வளர்த்துவருகின்ற பெருமைக்குரிய இவர்
இளம் பாடர்களை வைத்து குயில் பாட்டு எனும் நிகழ்வையும் தயாரித்து சிறது நிற்பவர் இவர் இன்று தனது இல்லத்தில் குடும்பத்தினருடனும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் , பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .
இன்றய நாளில்
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கிய
கலையின் சிறப்புக்களைகற்று
கலையின் பெருமையறிந்துஎன்றும் -இவர்
கலைவாழ்வில் சிறந்தோங்கி
நீண்டகலைப்பயணத்தில் சிறந்துவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது