பாடகர் இந்திரக்குரலில் சொல்லில் அடங்கா அழகன் நல்லுர் கந்தன்பாடல்.

பாடகர் மயிலையூர்.இந்திரக்குரலில் சொல்லில் அடங்கா அழகன் எனும் பாடல் வெளிவரகின்றது பரிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திரன் அவர்கள் கூத்து, நாடகங்களிலும் ,பாடகராகவும், கவிஞராகவும் ஐரோப்பாவில் சிறந்து விளங்கும் ஓர்கலைஞர்,

அவர்தனித்துவக்குரலில் பலவகையான பாடல்கள் உருவாகி இரசிகர்களை கவரந்து நின்ற பாடல்கள் உண்டு .அந்தவகையில் அந்த ஆலமரம் எனும்பாடல் அவருக்கு பெயர்வாங்கிகொடுத்தபாடலாக அமைந்தது,

பலநுாறு மேடை கண்ட பாடகர் மயிலையூர்.இந்திரக்குரலில் இறைவன் முருகன்பாடல் நல்லுர்கந்தன்பாடல் வாழ்துவோம் வாங்கி கேட்டிடுவோம்
இசை உமா சதீஸ்
பாடல்வரிகள் லதீப் .பாலசுப்ி‌ைரமணியம்
பாடியர்கள் மயிலையூர் .இந்திரன்
யாழவன் .சிவா