பிரான்ஸில் „விவாதஅரங்கம்“(21.01.2018)

பிரான்ஸில் „விவாதஅரங்கம்“(21.01.2018) நமது பண்பாடு வளர்ச்சி அடைகிறதா?வீழ்ச்சி அடைகிறதா? நடுவர் திரு.அலன் ஆனந்தன் (நகரசபை உறுப்பினர் Drancy) கருத்துரை வழங்குவோர் : 1) செல்வி. பாரதி நடேசநாதன் (மாணவி)
2.திரு.வன்னியூரான் குறூஸ் (கவிஞர், எழுத்தாளர்)
3)திரு.வினோஜ் (வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்)
(4)திருமதி.ஜனகா ஜெகன் (ஆசிரியை)
(5) திருமதி.சுபா குருபரன் (மொழிபெயர்ப்பாளர்,பல்துறை செயற்ப்பாட்டாளர்)
(6) திரு.கே.பி.லோகதாஸ் „அந்திமந்தாரை நிகழ்வில் இடம்பெறுகிறது.
இடம் :Noisy LE GRAND