பிரான்ஸில் 14.04.19 தாமோதரகானம் சிறப்பாக நடந்தேறியது

பிரான்ஸில் 14.04.19 தாமோதரகானம் பாடற்-போட்டி, நடுவர்களாக ஈழ:: இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள்,திருமதி ஜெயதர்சினி சிவசங்கர் அவர்கள் (இசை ஆசிரியை ஜெர்மன்
திருமதி மீரா நித்தியானந்தன் அவர்கள் (இசை ஆசிரியை ஜெர்மன்) சிறப்பாக பணியாற்றினார்கள். நிகழ்வும் சிறப்பாக அமைந்திருந்தது.
மகிழ்பறை இசை ஓசையுடன் மங்களவிளக்கேற்றல்.
நடனங்கள் :::
பிரதம விருந்தினர் :திருமதி ஜெயமணி இந்திரகுமாரன் முன்னாள்ஆசிரியை (கனடா)

சிறப்பு விருந்தினர்கள் திரு.பாலகிருஷ்ணன் (தலைவர் Chc. Osta uk)
திரு.கோவிந்தபிள்ளை சிறிகாந்தன் (தலைவர் CHC OSTA France)

கௌரவ விருந்தினர் திரு.வில்லியன் சியா (மலேசியா வாழ் சீனத்தமிழன்)