பிரான்ஸில் 17.02.2019 „தென்மராட்சி விழா“

பிரான்ஸில் 17.02.2019 „தென்மராட்சி விழா“
அன்று மேடையேறுகிறது பரிஸ் பாலம் படைப்பகத்தின் „நிசப்தம் „நவீன நாடகம் கருவுரு,எழுத்து,இயக்கம் மூத்த நாடகவியலாளர் J.A.சேகரன் :நடிப்பு புனிதமலர், சிறிஅங்கிள், ரி.ஜஸ்ரின், கே.பி.லோகதாஸ் :இவ்நாடகம் லண்டன் உலகத்தமிழ் நாடகவிழாவில் மேடையேறி பலரது பாராட்டை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இத்துடன் பல கலைநிகழ்வுகளும் இடம்பெறுகிறது.அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்.