பிரான்ஸில் 28.10.18 அன்று „உள்ளக்கமலமடி „நாடகம் மேடையேறுகிறது.!!

பிரான்ஸில் 28.10.18 அன்று கலைவண்ணம் கலைநிகழ்வில் மூத்த நாடகவியலாளர் டேமியன் சூரி அவர்களின் எழுத்து இயக்கத்தில் „உள்ளக்கமலமடி „நாடகம் மேடையேறுகிறது.!! இவ் நாடகத்தில் 20வதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள் நாடகத்திற்கான ஒப்பனை,உடையலங்கராம்,காட்சியமைப்புகளை யும், பெஞ்சமின் இமானுவேல், N.T.குணம், கமிலெஸ் ஆகியமூவரும் கவனிக்கிறார்கள்.

இத்தோடு கலைவண்ணம் நிகழ்வில் மன்றச்சிறுமியர்கள், இளையோர்களின் நடனங்கள்.

கலாலய மாணவிகளின் நடனம்!

சிறுவர் நாடகம்
„சின்னஞ் சிறுகுருவி“
எழுத்து இயக்கம் :பல்துறை செயல்ப்பாட்டாளர் மனோ!

நடனம்
குருஷேத்திரா மாணவிகள்

இவைகளோடு இன்னும் பல கலைநிகழ்வுகள்

28.10.18 ஞாயிறு மாலை 17.00 மணிக்கு
மண்டப முகவரி
ESPACE RENAUDIE
30 RUE Lopez et Jules Martin
93300 Aubervilliers
Metro :Fort d’Aubervillers

அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்
பிரான்ஸ் திருமறைக்கலா மன்றத்தினர்.
கலைவண்ணம் கலைநிகழ்வு சிறப்புப்பெற பாரிஸ் பாலம் படைப்பகம் “
பிரான்ஸ் சுபர்த்தனா படைப்பகம் (மூவிஸ்) ஆகியவை வாழ்த்தி மகிழ்கிறது:
ஒளிப்படத்தில்
அடங்காப்பிடாரி புகழ் N.T.குணம், மூத்த நடிகைகளில் ஒருவரான உமா மோகன், மூத்தகலைஞர் அன்ரன்,மற்றும் இளம் கலைஞர்.