பிரான்ஸ் சுபர்த்தனா படைப்பகம் வெளியிட்ட ஒரு வாரத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்“என்னவனே என்னவனே

வெளியிட்ட ஒரு வாரத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த நம்மவர் பாடல் பிரான்ஸ் சுபர்த்தனா படைப்பகம் வெளியிட்ட „என்னவனே என்னவனே நினைவெல்லாம் நீ „பாடலாளன் கி.தீபன் எழுதி வெளியாகியுள்ள 32 வது பாடல். தாயகத்திலிருந்து முதல் முறையாக இசையமைத்து பாடியுள்ளார் குரலிசைவாணி செல்வி பிரதா கந்தப்பு அவர்கள்.
தான் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் பாடலிலேயே உலகமெல்லாம் இருந்து அவருக்கான பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருப்பதோடு, இசைவிமர்சகர்களின் அவதானிப்பும் அவர் பக்கம் திரும்பியிருக்கிறது. இதோ கேட்க பார்க்க தவறியவர்களுக்காக அந்தப் பாடல்.