பிரான்ஸ் தாமோதரகானம்விழாவில் „அவைத் தென்றல்“ வ-திலகேஸ்வரன்.அவர்களும் அறிவிப்பாளராக கடமையாற்றியுள்ளார்

14.04.2019.
பிரான்சுநாட்டில்…
6.வது ஆண்டில்…..
யாழ்…சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து நடாத்திய……
தாமோதரகானம்.
கரோக்கி இசைப்பாடல் போட்டி நிகழ்வு.
மிகவும் சிறப்பாக நடைபெற்ரது.
இவ்விழாவில் கலந்துகொண்ட அத்தைனை உறவுகளுக்கும் ஆசிரியர்களுக்கும் நடுவர்களுக்கும்
பாடகர் பாடகிகளுக்கும் எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
என்றும் உங்களை நேசிக்கும்.
உங்கள் அன்பு.
„அவைத் தென்றல்“
வல்லிபுரம் திலகேஸ்வரன்.
நன்றி.