பாசம் வைத்து
பழகினால்
மிருகங்கள் கூட
இறுதிவரை
எம்மைவிட்டுப்
பிரிவதில்லை
மனிதன் மட்டும்
பழகும் வரை
பழகிவிட்டு
காரணம் இன்றி
விலகிவிடுகிறான்
மிருகம் உயர்ந்ததா…??
இங்கே
மனிதன் உதயர்ந்தவனா..??
.ஜெசுதா யோ…
பாசம் வைத்து
பழகினால்
மிருகங்கள் கூட
இறுதிவரை
எம்மைவிட்டுப்
பிரிவதில்லை
மனிதன் மட்டும்
பழகும் வரை
பழகிவிட்டு
காரணம் இன்றி
விலகிவிடுகிறான்
மிருகம் உயர்ந்ததா…??
இங்கே
மனிதன் உதயர்ந்தவனா..??
.ஜெசுதா யோ…