பிரிவதில்லை

பாசம் வைத்து
பழகினால்
மிருகங்கள் கூட
இறுதிவரை
எம்மைவிட்டுப்
பிரிவதில்லை
மனிதன் மட்டும்
பழகும் வரை
பழகிவிட்டு
காரணம் இன்றி
விலகிவிடுகிறான்
மிருகம் உயர்ந்ததா…??
இங்கே
மனிதன் உதயர்ந்தவனா..??

 

.ஜெசுதா யோ…