புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் வாசிப்பின் பகிர்வு 1 (02.12.17 )

 


பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் எதிர்வரும் 02.12.17 அன்று யேர்மனி டோட்டமுண்ட் நகரில் வாசிப்பின் பகிர்வு 1 என்ற நிகழ்வினை நடத்தவிருக்கின்றது. டோட்முண்ட் நகரினை அண்மித்த 200 கிலோ மீற்றர் சுற்றளவிற்குளஇ உள்ள நகரங்களில் வசிக்கும் முகநூல் நண்பர்களுக்கு அவரவர் செய்திப் பகுதிக்குள் அழைப்பிதழை அனுப்பியிருக்கிறோம் . தயவு செய்து இவ்வழைப்பினை அவரவர் கைகளில் கொடுத்த அழைப்பிதழாக ஏற்றுக் கொண்டு இக்கலந்துரையாடலுக்கு வருகை தருமாறு வேண்டுகிறோம்.
பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்