பூவரசி பதிப்பகத்தின் தலைவியும் எழுத்தாளரும் ஆகிய ஈழவாணி அவர்களின் நூல் அறிமுக விழா (07/04/2019)

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று மாலை (07/04/2019) உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அனுசரணையுடன்
பூவரசி பதிப்பகத்தின் தலைவியும் எழுத்தாளரும் ஆகிய ஈழவாணி அவர்களின் நூல் அறிமுக விழா வில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு… இயக்கத்தின் தலைவர் தே. செந்தில் வேலவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.