மகாயனக் கல்லூரியின் ஆண்கள் விடுதிக்கான திறப்பு விழா 10.11.2019 அன்று நடைபெறுகிறது.

மகாயனக் கல்லூரியின் பழைய மாணவரும் வைத்தியருமான திரு.ஆ.சிவகணேசநாதன் ஞாபகார்த்தமாக அவரின் குடுபத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இவ்விடுதி அன்றை தினம் கல்லூரிக்கு கையளிக்கப்படுகின்றது.