மகிழ் நெறி! அவலச் சுவை! எள்ளல் சுவை! நகைச் சுவை!

மகிழ் நெறி! அவலச் சுவை!
எள்ளல் சுவை! நகைச் சுவை!

? அளிக்கை முறைமை மகிழ் நெறி, அவலச் சுவை, எள்ளல் சுவை, நகைச் சுவை உள்ளடங்கலாக விரும்பிய முறைமைகளில் அமையலாம்.

? அளிக்கை, உரையாடல் வடிவிலோ, கவிதை வடிவிலோ, பாடல் வடிவிலோ, வார்த்தைகளற்ற ஊம வடிவிலோ(Pantomime) அல்லது மேற்குறித்த யாவும் கலந்த வடிவிலோ அமையப்பெறலாம்.

? ஒருவர் ஒரு பாத்திரமாகவோ அல்லது பல பாத்திரங்களாகவோ தமது அளிக்கையினை வடிவமைத்துக் கொள்ளலாம்.