.மணோ கணேசன் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் ஆய்வுக்களத்துடன்05.06.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு

இன்றைய அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில்.பாராளுமன்ற உறுப்பினர்.திரு மனோ கணேசன் அவர்கள் கலந்துகொண்டு. தற்கால அரசியல்நிலை,
நாங்கள் பொது விடையங்களில் இணைந்து தமிழ் அரசியல் அமை
ப்புக்கள் கட்சி பேதமின்றி ஒரு முகமாக இணைய வேண்டும் என்று அதற்காக தமிழ் கட்சிகள் மிக விரைவில் இணையும் என்ற நம்பிக்கையும் ,மலையக மக்கள் நிலை
பற்றியும், அவர்களின் எதிர்கால நிலை பற்றி, கொழும்பு அரசியல் நிலவரங்கள் ,.சீனாவின் வருகை பற்றியும். தமிழ் புறக்கணிப்பு என இன்னும் பல்வேறு விடையங்களுடன் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லை
மோகன் கேள்விகளை தொடுக்க அம்பென பாயும் பாராளுமன்ற உறுப்பினர்.திரு மனோ கணேசன் அவர்களின் பதில்கள் காண 05.06.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு இணையுங்கள் ஒளிப்பதிவு ஒருங்கிணைப்பு, திருமதி. ராஜி பாற்ரசன்