மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.. நூல் வெளியிட்டுவைக்கப்படடுள்ளது

மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலின் வெளியீட்டு விழா Germany இல் Neuss என்றும் நகரத்தில் 13.05.2018 அன்று நடைபெற்றது. தோழர் இளங்கேவன் அவர்களினால் நூலினை வெளியீட்டு வைக்க திருமதி விகிரிதா இளங்குமரன் , திரு ஜெயமோகன் , திருமதி சாந்தி ரகு ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.