மம்மில் பிள்ளையார் ஆலயத்தின் இறுவெட்டு வெளியீட்டு மிகவும் சிறப்பாக 19.4.2019. நடைபெற்றது.

19.4.2019. அன்று வன்னியின் அம்பகாமம்  பகுதியில் அமைந்துள்ள மம்மில் பிள்ளையார் ஆலயத்தில் பன்னிரண்டு பாடல்கள் அடங்கிய இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும்.இரவு கலை நிகழ்வாக யாழ் மண்ணில் மிக சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் தம்பி சிறி சுலச்சன் அவர்களின் சுருதி இசை குழுவும் முல்லைஸ்வரமும் இசை குழுவும் இணைந்து வழங்கியது மிகவும் சிறப்பாக நடைபெற்றது… இந்த
நிகழ்வு இந்த அணைந்து நிகழ்வுகளுக்கும் முழு அனுசரணை வழங்கி  இருந்தார்கள் திரு. திருமதி கோபிஸ்வரன்  குடும்பத்தினர்.. இவர்களுக்கு என்றும் மறவாத எம் இதயத்தின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்… எமது   கலைஞர்களின் திறன் அறிந்து அவர்களை   உயர்த்தி விடும் உயரிய எண்ணத்தோடு   செயல்படும் இவர்கள் வாழ்விலும் கடவுளின்  நல் ஆசி கிடைத்திட வேண்டும் என நாமும் பிராத்திப்போம் ,