மயிலையூர் இந்திரன் அன்னையை மறப்போமா! சான்றிதல் பற்றி பதிவு !

STSஊடகமே

தொழில்நுட்ப்பக்கலைஞர்களே

ஆளுமையாளர்களே வணக்கம்

கலைஞர்களையும்

அவர் திறமைகளையும்

மதித்து கெளரவிக்கும்

உங்கள் செயல்கண்டு

நெஞ்சம் நெகிழ்ந்தேன்

அன்னையை மறப்போமா

என்று நான் வடித்தகவிதை

எனக்கு பெருமையைத்தந்தது

நன்றியோடு என்றும்

உங்கள் பணியோடு

இணைந்துகொள்வேன்

உங்கள் மயிலையூர்இந்திரன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert