மருத்துவரும் நாமும் நிகழ்வில் இரவு 8 மணிக்கு யாழ் போதனா வைத்தியசாலை பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணர் Dr.இளஞ்செழியபல்லவன் STS தமிழில்

தாயகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பலராலும் மிக சிறப்பாக பேசப்படுகின்ற.ஒரு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணராக திகழும் மருத்துவர் இளஞ்செழியபல்லவன் அவர்கள்.இன்றைய எஸ் ரிஎஸ் தொலைக்காட்சி மருத்துவரும் நாமும் நிகழ்வில் கலந்துகொள்கின்றார்.

இவர் தன்.ஆரம்ப கால நிலைகள் பற்றியும் போர்கால நிலையில் .யாழ் வாழ் உறவுகளிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட சிறப்புக்களையும்
அத்தோடு தனது படிப்பு பற்றிய விடயங்களும் மேற்படி தன் அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்து உள்ளார்.

தீக்காயங்களுக்கான தற்பாதுகாப்பு பற்றியும் அதற்காக அந்த இடத்தில் அதை
காண்கின்றவர்கள் எப்படியான முதல் உதி செய்தால் காயப்பட்டவரை
சரியான முறையில் காப்பாற்றலாம் அல்லது தழும்பில்லாமல் செய்யலாம் என்ற
அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்

அத்தோடு எதிர்கால நோக்கங்களை பற்றியும் இன்னும் பல விடயங்களை எங்களுடன் மருத்துவரும் நாமும் நிகழ்வில் பகிர்ந்து கொண்டதை உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்வதில் மிக மகளுடன் இந்நிகழ்வை நீங்கள் எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் 30.07.2021 இரவு 8மணிக்கு பார்க்க. இணைந்து கொள்ளுங்கள் எஸ் ரிஎஸ் தொலைக்காட்சியுடன்.