மலேசியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

பண்முக ஆற்றல்கொண்ட  லண்டன் ஜெசுதா.யோ அவர்கள் எழுதிய ‚உயிர் வலி‘ எனும் கவிதை நூல் ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ வெளியீடாக இம்மாதத்தில் இடம்பெற உள்ளது,

இவரின் பல ஆழுமைமிக்க கவிதைகள் பல இணையங்களிலும் முகநுால்லிலும்லும் சிறப்பித்து நின்றவை நிற்கின்றவை அப்படிப்பட்ட இவரின் இந்தக்கதையும் தரம் மிக்கதாக உங்கள் கரத்தில் தவழும் என்பதில் ஐயம் இல்லை இவரின் இந்தப்படைப்பு சிறப்புற வெளியாகவும் இவர் புதியபலபடைப்புக்கள் இன்னும் வெளிவரவும் வாழ்த்துவோம்