மார்க் ஜனாத்தகன்(அனாதியன்) அவர்களின் இரு கவிநூல்கள் வெளியீட்டு 29.10.2017

 இருநூல்கள் வெளியீட்டில் புலம்பெயர் தமிழுறவு மார்க் ஜனாத்தகன்(அனாதியன்) அவர்களின் இரு கவிநூல்கள் வெளியீட்டில் கலந்துகொண்டு கைகொடுப்போம்.

காலம்: 29.10.2017.
நேரம்: காலை 10.00 மணி.
இடம்: மல்லாவி மத்திய கல்லூரி.

இங்கிலாந்தில் வசிக்கும் மல்லாவி மைந்தன் மார்க் ஜனாத்தகன்(அனாதியன்) எழுதிய இரண்டு கவிதை நூல்களான ‚மனித விலங்கொன்றின் நாட்குறிப்பிலிருந்து‘ மற்றும் ‚சீயக்காய் வாசக்காரியும் சில்வண்டுக் காதலனும்‘ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நாளை குறித்த நேரத்தில் இடம்பெறும். தாயகவாழ் படைப்பாளிகள் இவ்வெளியீட்டு விழாவில் பங்கேற்று புலம்பெயர் உறவுக்கு கைகொடுப்போம்.